Wednesday, December 19, 2007

மறதி

காலை ஆறு மணி, அலாரம் அடிக்கிறது
அவசரமாக எழுந்து, சோம்பல் முறித்து
பல் தேய்த்து, குளித்து முடித்து
காலில் இரக்கை கட்டிக் கொண்டு
பேருந்து நிலையம் போனால் கூட்டம் இல்லை,
பேருந்திலும் கூட்டம் இல்லை,
யோசித்துக் கொண்டிருந்தேன் அலுவலகம் வந்தது
அங்கும் கூட்டம் இல்லை
பின்பு தான் புறிந்தது அன்று விடுமுறை என்று :-)

இந்த இயந்திர வாழ்வில் நாட்கள் கூட மறந்து போகும் :-(

No comments: